Posts

Showing posts from June, 2021

life quotes in tamil | kavithai in tamil

Image
   LIFE QUOTES IN TAMIL   வீணாக கோவப்பட்டு குரலை  உயர்த்தி பேசிவிட்டாய் என்றால்  வென்று விட்டாய் என்று அர்த்தமல்ல  தாங்கி கொண்டவரின் பொறுமை  வென்றது என்று அர்த்தம். 

தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள் | மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள் | Happy Doctor’s Day quotes in tamil | Happy Doctors Day wishes in tamil

Image
  தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள் (மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்)   இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-1 ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. பிதான் சந்திர ராயின் பிறந்த நாளான ஜூலை-1 ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பிதான் சந்திர ராய் மருத்துவ பணிக்காக தன்னையே அர்ப்பணித்தவர்.  மருத்துவப்பணி அற்புதமான அர்ப்பணிப்பு உள்ள சேவை. இதனை  மேற்கொண்டு வரும் மருத்துவர்களுக்கு இந்நாளில் நாம் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பகிர்ந்துகொள்வோம். Happy Doctor's Day Happy Doctor’s Day quotes in tamil, Doctor's Day quotes, Happy Doctor’s Day wishes in tamil, Happy Doctor’s Day kavithai in tamil, Happy Doctor’s Day 2021 wishes in tamil.   தன்னுயிர் பற்றி கருதாமல் பிறர் உயிர் காக்கும் மருத்துவர்களே உங்களது சேவையினால் தான் பல உயிர்கள் மீண்டு வந்துள்ளனர். உங்களது சொற்கள் வலுப்பெற்றவை, நம்பிக்கை கொடுப்பவை, ஊக்கம் கொடுப்பவை, மகிழ்ச்சி கொடுப்பவை, உண்மையானவை, வாழவைப்பவை.    Happy Doctor's Day Happy Doctor’s Day quotes in t

அம்மாவின் பார்வையில் குழந்தை கவிதை | amma kulanthai kavithai in tamil | babies tami kavithai

 அம்மாவின் பார்வையில் குழந்தை கவிதை   அம்மா குழந்தை கவிதை தமிழ்:  அம்மா குழந்தை கவிதை:  குழந்தை கவிதை: தமிழ் குழந்தை கவிதை : இந்த கவிதை அம்மாவின் அன்பையும் குழந்தையின் அன்பையும்  கவிதைகளாக வெளிப்படுத்தும்.   உன் முகத்தை பார்க்கும் பொழுது மட்டும் மனக்கவலைகள் பறவைகளாக பறந்து போகின்றன.   குறும்புகளை செய்துவிட்டு நீ பார்க்கும் ஓரப்பார்வையும் கள்ளச்சிரிப்பும் என் கோபத்தை சிரிப்புகளாக மாற்றுகின்றன.   கைவிரல் பிடித்து நடக்கும் பொழுது எனக்கே எனக்குள் ஒரு மகிழ்ச்சி வருகிறதடா தங்கமே இந்த நாளுக்காக தானடா என் தங்கமே நான் காத்துக் கிடந்தேன்.   உன் கால்களுக்கு வலிக்காதா நீ இளைப்பாராமல் சுட்டி விளையாட்டுகளை   விளையாடுகிறாய் என் அன்பே.   உன் பார்வை ஒன்றே போதும் என் மனதை மாற்ற மனதை மாற்றும் சக்தி உன்னிடமே உள்ளது என் செல்லமே.   உன் கால் கொலுசுகள் எனக்கு முக்கியம் நீ வீட்டினுள் எங்கு போகிறாய் என்பதை என்பதை எனக்கு இந்த ஓசை மட்டுமே காட்டிக் கொடுக்கும் என் மழலை தங்கமே.   சிரித்தே மயக்குகிறாய் உன் சிரிப்புக்கு ஏதும் சக்தி உள்ளதா.    செய்கிற எல்ல

வெளிநாட்டு அப்பா கவிதை | அப்பா கவிதை | appa kavithai | Velinadu appa|

Image
  வெளிநாட்டு அப்பா   கவிதை   வெளிநாட்டு அப்பாக்கு தன் பிள்ளையின் கவிதை: வெளிநாட்டு அப்பாக்கு தன் பிள்ளையின் ஏக்க கவிதை: அப்பாவின் தொலைதூர பிரிவு கவிதை: அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்: வெளிநாட்டு அப்பாக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்: வெளிநாட்டு அப்பாக்கு தன் பிள்ளையின் ஏக்க கவிதை :   இந்த கவிதை தொகுப்பு அப்பாவின் அன்பையும் பிள்ளையின் அன்பையும்  கவிதைகளாக  வெளிப்படுத்தும்.     அப்பா மீனாய் நான் பிறந்திருந்தால் கடலில் நீந்தியே உன்னிடம் வந்து இருப்பேன்.   பறவையாய்    பிறந்திருந்தால் பறந்து வந்து பார்த்து இருப்பேன்.   உன்னை நான் தினந்தினம் தேடுகிறேன் வேதனையில் வாடுகிறேன் நீ வேண்டும் அப்பா.     பிள்ளைக்கு என்ன உணவு   மூணு வேளையும் அக்கறையா   அம்மாகிட்ட நீயும் தான் கேக்குற   சத்தானது சாப்பிடணும்னு   அனுதினமும்    சொல்லுற   என்னையே நீ நெனச்சு ஏங்குற   அப்பா.   பிள்ளைக்கு மிதிவண்டி வாங்கிக்கொடுத்து    ஓட்ட பழக சொல்லுற   சட்டை ஒன்னு வாங்கி அனுப்பி என் பிள்ளைக்கு சரியான அளவு தான் அனுப்பி இருக்குமான்னு சந்தோசம் தான்    பட்டுகிற   பொம்மை தான் வாங்கி அனுப்பி அழகு பார்த்து ரசிக்கிற  அப்பா.