LIFE QUOTES IN TAMIL வீணாக கோவப்பட்டு குரலை உயர்த்தி பேசிவிட்டாய் என்றால் வென்று விட்டாய் என்று அர்த்தமல்ல தாங்கி கொண்டவரின் பொறுமை வென்றது என்று அர்த்தம்.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Sad life quotes in tamil
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
Sad life quotes in tamil
கற்பனைகள் எல்லாம் கரைந்து போனது வாழ்க்கையின் வலியின் போது.
அன்புத் தந்தைக்கு கவிதை வரிகள் (அப்பா தமிழ் கவிதை வரிகள்) (அப்பா கவிதை தொகுப்பு) அப்பா யாரும் ஏறி அமர முடியாத சிம்மாசனம் என் மனதில் என்றும் உங்களுக்கு மட்டுமே சொந்தம் அப்பா. தன் பிள்ளையின் முகத்தை பார்த்தே மனநிலையை அறிய மனம் உங்களுக்கு மட்டுமே உள்ளது அப்பா. அப்பா என் பிள்ளை வளரும் போது தான் தெரிகிறது தந்தையின் அருமை. உன் அருமை உன்னை விட்டுப் பிரிந்த பிறகு மன வலியை (வழியை) கொடுக்கிறது. உன்னிடம் தான் கற்றுக்கொண்டேன் நான் என்ற சுயநலம் இல்லாத உன்னிடம் இருந்து அப்பா. என்னை விட என் மேல் அதிக நம்பிக்கை வைத்து எனக்கு நம்பிக்கை என்னும் ஊக்கத்தை கொடுக்கின்ற கொடுக்கும் உறவு ஒன்று...
LONG DISTANCE RELATIONSHIP KAVITHAI IN TAMIL HUSBAND AND WIFE LONG DISTANCE RELATIONSHIP KAVITHAI தொலைதூர காதல் கணவா கணவனோடு வாழ ஆசைப்பட்டேன் கனவுகளோடு வாழ்கிறேன். உன்னோடு வாழ ஆசைப்பட்டேன் உன் நினைவுகளோடு வாழ்கிறேன். தொலைதூர காதல் கணவா நித்திரை எல்லாம் பல வண்ணகாட்சிகள் உன் வருகையை நினைத்து ஓடிக்கொண்டு இருக்கின்றன விழித்ததும் தான் எல்லாம் கனவென்று.
அம்மாவின் பார்வையில் குழந்தை கவிதை அம்மா குழந்தை கவிதை தமிழ்: அம்மா குழந்தை கவிதை: குழந்தை கவிதை: தமிழ் குழந்தை கவிதை : இந்த கவிதை அம்மாவின் அன்பையும் குழந்தையின் அன்பையும் கவிதைகளாக வெளிப்படுத்தும். உன் முகத்தை பார்க்கும் பொழுது மட்டும் மனக்கவலைகள் பறவைகளாக பறந்து போகின்றன. குறும்புகளை செய்துவிட்டு நீ பார்க்கும் ஓரப்பார்வையும் கள்ளச்சிரிப்பும் என் கோபத்தை சிரிப்புகளாக மாற்றுகின்றன. கைவிரல் பிடித்து நடக்கும் பொழுது எனக்கே எனக்குள் ஒரு மகிழ்ச்சி வருகிறதடா தங்கமே இந்த நாளுக்காக தானடா என் தங்கமே நான் காத்துக் கிடந்தேன். உன் கால்களுக்கு வலிக்காதா நீ இளைப்பாராமல் சுட்டி விளையாட்டுகளை விளையாடுகிறாய் என் அன்பே. உன் பார்வை ஒன்றே போதும் என் மனதை மாற்ற மனதை மாற்றும் சக்தி உன்னிடமே உள்ளது என் செல்லமே. உன் கால் கொலுசுகள் எனக்கு முக்கியம் நீ வீட்டினுள் எங்கு போகிறாய் என்பதை என்பதை எனக்கு இந்த ஓசை மட்டுமே காட்டிக் கொடுக்கும் என் மழலை தங்கமே. சிரித்தே மயக்க...
Comments
Post a Comment